65 ஆண்டுகால பகையின் பின் இரு துருவங்கள் ஒன்றாகின

வடகொரியா மற்றும் தென்கொரிய அதிபர்களுக்கிடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று நிகழ்ந்தது. உலகமே ஆச்சரியப்படும் அளவில் கடந்த 1953 ம் ஆண்டுக்குப்பின்னர் முதன் முறையாக வட கொரிய அதிபர் தென் கொரிய எல்லையை கடப்பதும், வட மற்றும் தென் கொரிய அதிபர்கள் சந்தித்து கைகுழுக்கிக் கொள்வதும் இன்று நடைபெற்றது. இந்த வரலாற்று நிகழ்வு உலகம் முழுவதும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளதுடன் இரு தலைவர்களது சந்திப்புக்கும் தென் கொரிய மற்றும் வட கொரிய மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். … Continue reading 65 ஆண்டுகால பகையின் பின் இரு துருவங்கள் ஒன்றாகின